கரவாக காரியமாற்றுவது மடமை! வெளிப்படையாக உரிமைகளை கேளுங்கள்!! – விக்கினேஷ்வரன் அழைப்பு

“நாங்கள் யாவரும் சகோதரர்கள்; எமக்குள் நல்லெண்ணம் மலரட்டும்; சுமூகமான உறவுகள் உருவாகட்டும்” என்றெல்லாம் மேடைகளில் ஏறிக் கூறிவிட்டுப் போரின் போது யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தொடர்ந்து எம்மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆள விடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இணுவில் இந்துக் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவும் புதிய கட்டடத் திறப்பு விழாவும் கையளிப்பு விழாவும் கல்லூரி முன்றலில் அமரர் நா. கணேசபிள்ளை அரங்கில் நேற்று நடைபெற்ற … Continue reading கரவாக காரியமாற்றுவது மடமை! வெளிப்படையாக உரிமைகளை கேளுங்கள்!! – விக்கினேஷ்வரன் அழைப்பு